நயனிலன் என்பது சொல்லும் பயனில
பா ரித் துரைக்கும் உரை.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தொ ரிந்து கூறப் படும்.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்கு.
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
பா ரித் துரைக்கும் உரை.
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தொ ரிந்து கூறப் படும்.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்கு.
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.


...sry abt dat..bt wat s da meanin?can u trnslt it 2 Englkish ?hpe it is not smthin dat u don wanna translt..
