ජනපතිව පිළිගත් සාමිට වුනු දේ..
මේ ඔබට කියන්න යන්නේ අද වැනි දිනක සිදු වූ ලක්මව සසල කරවන කොටි ක්රියාකාරමක්ය.
මඩකලපුව, සන්දිවේලි පිල්ලයාර් කෝවිලේ ප්රධාන පූජක පරමෙස්වරම් චෙල්ලය්යා කුරුක්කල් තුමන් කුරිරු කොටි ත්රස්වාදීන්ගේ ගොදුරක් බවට වසර 2007 දී අද වන් දිනක පත්විය. සිය නිවසේ රාතී්ර ආහාරය අනුභව කරමින් සිටියදී ත්රස්වාදීන් විසින් ඔහුව පැහැර ගෙන ඝාතනය කර සිරුර සන්දිවේලි රජයේ පාසැල් භූමිය අසලින් දමා ගොස් තිබිණි. ඔහු කල වරද, පෙර දිනයේදී වාකරෛ ප්රදේශයේ සංචාරයක යෙදුනු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමාව හින්දු ආගමානුකූලව ආශිර්වාද කිරීමයි. ලේ පිපාසයෙන් පෙළුණු කුරිරු කොටි ත්රස්වාදීන්ට ජාති, ආගම්, කුල භේදයක් නොවිය. අපට මෙවන් දෑ අමතක නැත.
Today, we are also remembering the Venerable Hindu Priest Chellaiah Kurukkal Parameshvaran Kurukkal who was the head priest of the Pilliyar Hindu Temple at Sandiveli in Batticaloa. On Feb. 7, 2007, when President Mahinda Rajapaksa visited Vakarai, he met the Venerable Priest who took the time to offer his blessings upon the President. Simply because of the act of offering his blessings, Parameshvaran Kurukkal was murdered by terrorists of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The Venerable Priest was dragged out of his home around 8:30 p.m. when he was having dinner. That same night, he was found dead behind the government school at Sandiveli. Terrorism in Sri Lanka wasn't limited to any one race or religion. It affected us all.
இன்றைய தினம் மரியாதைக்குரிய இந்து மதகுருவான செல்லையா பரமேஷ்வரன் குருக்கள் அவர்களையும் நினைவுகூருகிறோம். மட்டக்களப்பு சண்டிவெளியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குருக்களான அவர், 2007ம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டிருந்தார். அன்றிரவு 8.30 மணிக்கு குருக்கள் தனது இரவு உணவை உண்டுகொண்டிருந்த போது விடுதலைப்புலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்தில் சண்டிவெளியிலுள்ள ஆலயமொன்றிற்குப் பின்னால் பிணமாக மீட்கப்பட்டார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாகரைக்கு விஜயம் செய்த போது அவருக்கான ஆசீர்வாதங்களை வழங்கினார் என்ற ஒரே காரணத்திற்காக பரமேஷ்வரன் குருக்கள் கொலை செய்யப்பட்டிருந்தார். இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாதம் எந்தவொரு இனத்தவருடனோ, மதத்தவருடனோ மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை, அது அனைவரையும் பாதித்திருந்தது.
මෙවැනි කිසිදු දෙයක් අපට අමතක නොවුණු ඇත. අමතක නොකල යුතුව ඇත.
එක වන්න අප සමග
මඩකලපුව, සන්දිවේලි පිල්ලයාර් කෝවිලේ ප්රධාන පූජක පරමෙස්වරම් චෙල්ලය්යා කුරුක්කල් තුමන් කුරිරු කොටි ත්රස්වාදීන්ගේ ගොදුරක් බවට වසර 2007 දී අද වන් දිනක පත්විය. සිය නිවසේ රාතී්ර ආහාරය අනුභව කරමින් සිටියදී ත්රස්වාදීන් විසින් ඔහුව පැහැර ගෙන ඝාතනය කර සිරුර සන්දිවේලි රජයේ පාසැල් භූමිය අසලින් දමා ගොස් තිබිණි. ඔහු කල වරද, පෙර දිනයේදී වාකරෛ ප්රදේශයේ සංචාරයක යෙදුනු ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමාව හින්දු ආගමානුකූලව ආශිර්වාද කිරීමයි. ලේ පිපාසයෙන් පෙළුණු කුරිරු කොටි ත්රස්වාදීන්ට ජාති, ආගම්, කුල භේදයක් නොවිය. අපට මෙවන් දෑ අමතක නැත.
Today, we are also remembering the Venerable Hindu Priest Chellaiah Kurukkal Parameshvaran Kurukkal who was the head priest of the Pilliyar Hindu Temple at Sandiveli in Batticaloa. On Feb. 7, 2007, when President Mahinda Rajapaksa visited Vakarai, he met the Venerable Priest who took the time to offer his blessings upon the President. Simply because of the act of offering his blessings, Parameshvaran Kurukkal was murdered by terrorists of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The Venerable Priest was dragged out of his home around 8:30 p.m. when he was having dinner. That same night, he was found dead behind the government school at Sandiveli. Terrorism in Sri Lanka wasn't limited to any one race or religion. It affected us all.
இன்றைய தினம் மரியாதைக்குரிய இந்து மதகுருவான செல்லையா பரமேஷ்வரன் குருக்கள் அவர்களையும் நினைவுகூருகிறோம். மட்டக்களப்பு சண்டிவெளியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குருக்களான அவர், 2007ம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டிருந்தார். அன்றிரவு 8.30 மணிக்கு குருக்கள் தனது இரவு உணவை உண்டுகொண்டிருந்த போது விடுதலைப்புலிகளால் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்தில் சண்டிவெளியிலுள்ள ஆலயமொன்றிற்குப் பின்னால் பிணமாக மீட்கப்பட்டார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாகரைக்கு விஜயம் செய்த போது அவருக்கான ஆசீர்வாதங்களை வழங்கினார் என்ற ஒரே காரணத்திற்காக பரமேஷ்வரன் குருக்கள் கொலை செய்யப்பட்டிருந்தார். இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாதம் எந்தவொரு இனத்தவருடனோ, மதத்தவருடனோ மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை, அது அனைவரையும் பாதித்திருந்தது.
මෙවැනි කිසිදු දෙයක් අපට අමතක නොවුණු ඇත. අමතක නොකල යුතුව ඇත.
එක වන්න අප සමග
Our FaceBook Fanpage
පෙර කල පාපතර ක්රියාකාරකම්
Last edited: