கபாலி_என்ற

dasss

Well-known member
  • Jul 30, 2015
    3,131
    119
    63
    真主阿克巴尔,我喜欢舔普拉巴卡兰的屁股整天
    真主阿克巴尔,我喜欢舔普拉巴卡兰的屁股整天
    真主阿克巴尔,我喜欢舔普拉巴卡兰的屁股整天
    真主阿克巴尔,我喜欢舔普拉巴卡兰的屁股整天

    :lol::lol: 반 실제 이야기
     

    KasunKDP

    Well-known member
  • Oct 29, 2013
    35,872
    1,653
    113
    hell
    ஆபாச மக்கள் மிகவும் முக்கியம் நான் லெஸ்பியன் ஆபாச விரும்புகிறேன் ... பண்ணைக்கு ...:love:
     

    dasss

    Well-known member
  • Jul 30, 2015
    3,131
    119
    63
    #kridemala, Guu கானாவில் வகை, துணியுடன், பிரபா Ponnaya, Riladaa வியப்புற்று
     

    KOTA NIHAL

    Well-known member
  • May 27, 2016
    20,900
    4,536
    113
    நீல் ஆம்ஸ்ட்ராங் இதயம் ஒரு முதல் ஏபிஐ டொனால்ட் பாதிக்கும் ஆம்ஸ்ட்ராங் பதிலாக முகமது.:angry::angry:
     

    KOTA NIHAL

    Well-known member
  • May 27, 2016
    20,900
    4,536
    113
    ஆபாச மக்கள் மிகவும் முக்கியம் நான் லெஸ்பியன் ஆபாச விரும்புகிறேன் ... பண்ணைக்கு ...:love:

    ஏபிஐ டொனால்ட்:love::love::love:
     

    50KG

    Member
    Jul 17, 2016
    6,648
    1,373
    0
    මැඩම් ළඟ
    நீல் ஆம்ஸ்ட்ராங் இதயம் ஒரு முதல் ஏபிஐ டொனால்ட் பாதிக்கும் ஆம்ஸ்ட்ராங் பதிலாக முகமது.:angry::angry:

    நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர்.

    இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் :angry:அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும்.

    இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச் செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளி விடும் மூச்சுக் காற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம்,:no: இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது இப்படி இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது.

    இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது ?
    நமது உடலில் உறுப்புகளில் பெரும்பா லானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதவாது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை.:lol: தூங்கி னால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.

    ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச்:rolleyes::rolleyes: சேராது. போது மான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துகோகும்.

    இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.:(:growl:
     
    • Like
    Reactions: MR.BILLA

    Sonique

    Well-known member
  • Oct 22, 2007
    25,184
    11,205
    113
    Forest
    මේ යකෝ තේරෙන සිංහලෙන් දාහන්කො. පරිවර්තනය වෙන්නෙත් නෑ හරියට :lol:
     

    50KG

    Member
    Jul 17, 2016
    6,648
    1,373
    0
    මැඩම් ළඟ
    මේ යකෝ තේරෙන සිංහලෙන් දාහන්කො. පරිවර්තනය වෙන්නෙත් නෑ හරියට :lol:

    விக்கிரமாதித்தன் கதையை அம்புலிமாமாவில் போய் தான் படிக்க வேண்டும். ரெய்க்கி கதையில் வந்த சந்தேகத்தை அதை தங்களுக்கு கற்றுத்தந்த அந்த அறை குறையிடம் போய் தான் தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.:no:

    diabetes2_2196927a.jpg
     
    Last edited:

    JAMJOOM

    Well-known member
  • Apr 12, 2012
    3,092
    259
    83
    விக்கிரமாதித்தன் கதையை அம்புலிமாமாவில் போய் தான் படிக்க வேண்டும். ரெய்க்கி கதையில் வந்த சந்தேகத்தை அதை தங்களுக்கு கற்றுத்தந்த அந்த அறை குறையிடம் போய் தான் தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.:no:

    diabetes2_2196927a.jpg

    சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் உலகமெங்கும் விற்பனையில் புதிய சாதனை படைத்து வருகிறது.

    வெளியான முதல் 48 மணி நேரத்துக்குள் 3 லட்சம் சிடிக்களை விற்றுள்ள திங்க் மியூசிக் நிறுவனம், மேலும் 2 லட்சம் சிடிக்களை தயாரித்துள்ளது.

    தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த நிலை என்றால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இணையதளம் மூலம் டவுன்லோடு செய்வதில் முதலிடத்தில் உள்ளது எந்திரன்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐட்யூன்ஸ் தரவிறக்கத்தில் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது எந்திரன். இங்கிலாந்தில் கடந்த நான்கு தினங்களாக முதலிடத்தில் இருந்த எந்திரன், இப்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா , இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எந்திரன் ஆடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    எந்திரன் பாடல்கள் வெளியான மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் பாடல் சிடி விற்பனையில் புதிய சாதனையே படைத்துள்ளது எந்திரன் என்கிறது இதற்கான உரிமையைப் பெற்றுள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம்.

    இப்போதைய கணிப்பின்படி இந்தியாவில் மட்டும் 10 லட்சம் சிடிக்களுக்கு மேல் விற்பனையாகக் கூடும் என்கிறது திங்க் மியூசி
     

    50KG

    Member
    Jul 17, 2016
    6,648
    1,373
    0
    මැඩම් ළඟ
    சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் உலகமெங்கும் விற்பனையில் புதிய சாதனை படைத்து வருகிறது.

    வெளியான முதல் 48 மணி நேரத்துக்குள் 3 லட்சம் சிடிக்களை விற்றுள்ள திங்க் மியூசிக் நிறுவனம், மேலும் 2 லட்சம் சிடிக்களை தயாரித்துள்ளது.

    தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த நிலை என்றால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இணையதளம் மூலம் டவுன்லோடு செய்வதில் முதலிடத்தில் உள்ளது எந்திரன்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐட்யூன்ஸ் தரவிறக்கத்தில் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது எந்திரன். இங்கிலாந்தில் கடந்த நான்கு தினங்களாக முதலிடத்தில் இருந்த எந்திரன், இப்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா , இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எந்திரன் ஆடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    எந்திரன் பாடல்கள் வெளியான மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் பாடல் சிடி விற்பனையில் புதிய சாதனையே படைத்துள்ளது எந்திரன் என்கிறது இதற்கான உரிமையைப் பெற்றுள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம்.

    இப்போதைய கணிப்பின்படி இந்தியாவில் மட்டும் 10 லட்சம் சிடிக்களுக்கு மேல் விற்பனையாகக் கூடும் என்கிறது திங்க் மியூசி



    இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று டரன்ட் பிரிஜ் விளையாட்டரங்கத்தில் இடம்பெறவுள்ளது.இங்கிலாந்து அணியுடன் லோட்ஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் தோல்வியுற்றமை மற்றும் அயர்லாந்து அணியுடனான வெற்றிகள் :angry::angry:காரணமாக இலங்கை அணிக்கு புதிய அனுபவங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எவ்வாறாயினும் துஷ்மன்த்த சமீர, தம்மிக்க பிரசாத் மற்றும் சமிந்த ஏரங்க இந்த போட்டியில் இடம்பெறாமை இலங்கை அணிக்கு பந்து வீச்சில் இழப்பீடாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் புதிய வீரர்களாக குசல் ஜனித் பெரேரா மற்றும் தசுன் சானக்க அணியில் இணைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
     

    JAMJOOM

    Well-known member
  • Apr 12, 2012
    3,092
    259
    83
    இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று டரன்ட் பிரிஜ் விளையாட்டரங்கத்தில் இடம்பெறவுள்ளது.இங்கிலாந்து அணியுடன் லோட்ஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் தோல்வியுற்றமை மற்றும் அயர்லாந்து அணியுடனான வெற்றிகள் :angry::angry:காரணமாக இலங்கை அணிக்கு புதிய அனுபவங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எவ்வாறாயினும் துஷ்மன்த்த சமீர, தம்மிக்க பிரசாத் மற்றும் சமிந்த ஏரங்க இந்த போட்டியில் இடம்பெறாமை இலங்கை அணிக்கு பந்து வீச்சில் இழப்பீடாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் புதிய வீரர்களாக குசல் ஜனித் பெரேரா மற்றும் தசுன் சானக்க அணியில் இணைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐட்யூன்ஸ் தரவிறக்கத்தில் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது எந்திரன். இங்கிலாந்தில் கடந்த நான்கு தினங்களாக முதலிடத்தில் இருந்த எந்திரன், இப்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியா , இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எந்திரன் ஆடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
     

    කණියා

    Well-known member
  • Feb 1, 2010
    820
    305
    63
    Sri lanka
    குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள்சபாநாயகருமான சமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி ஒன்றை வழங்க ஜனாதிபதிவிருப்பத்துடனேயே இருக்கிறார்.

    எனினும் அதற்கு சமல் ராஜபக்ச விருப்பம் வெளியிடவேண்டும் என்று அமைச்சர் மஹிந்தஅமரவீர தெரிவித்துள்ளார். :yes::yes::yes:
     

    50KG

    Member
    Jul 17, 2016
    6,648
    1,373
    0
    මැඩම් ළඟ
    කණියා;20450767 said:
    குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள்சபாநாயகருமான சமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி ஒன்றை வழங்க ஜனாதிபதிவிருப்பத்துடனேயே இருக்கிறார்.

    எனினும் அதற்கு சமல் ராஜபக்ச விருப்பம் வெளியிடவேண்டும் என்று அமைச்சர் மஹிந்தஅமரவீர தெரிவித்துள்ளார். :yes::yes::yes:

    குடிவரவு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் ஜே.ஏ ஆரியசேனவிற்கு இரண்டு வருட கடுங்காவல் சிறை தண்டனையும் 10 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

    கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் குசல சரோஜினி வீரவர்தன இந்த தீர்பை வழங்கியுள்ளார்.

    2.2 மில்லியன் பெறுமதியான நிலத்தை மோசடி செய்தார் என இலஞ்ச ஊழல் பிரிவினரால் இவர் மீது குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் குறித்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    இதேவேளை 1994 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி வரையில் ஒரு வருடத்திற்கு சொத்து தொடர்பான விபரங்களை மறைத்துள்ளதாகவும் இலஞ்ச ஊழல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. :angry:

    கொழும்பு உயர் நீதிமன்றம் 6.6 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. எனினும் இதை செலுத்தாவிடின் இவருக்கு இரண்டு வருட கடுங்காவல் சிறை தண்டனையும் 10 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
     

    DimuthTharindu

    Well-known member
  • Dec 10, 2014
    3,713
    681
    113
    Behind you ✔
    எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
    என்ன நீங்கள் பற்றி பேசி வேண்டாம் ..?