டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்க&

bonney777

Active member
  • Oct 11, 2008
    374
    26
    28
    டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்க&

    [FONT=&quot]டாக்டர் மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்[/FONT]

    [FONT=&quot]கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர்.[/FONT]
    [FONT=&quot]பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால்[/FONT] [FONT=&quot]எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.[/FONT]
    [FONT=&quot]இவர் ஒருநாள்[/FONT]
    [FONT=&quot]திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம்[/FONT], [FONT=&quot]குர்ஆனில்[/FONT] [FONT=&quot]தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்[/FONT]; [FONT=&quot]முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு[/FONT] [FONT=&quot]அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக[/FONT] [FONT=&quot]ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது[/FONT]? [FONT=&quot]பாலைவனம்[/FONT] [FONT=&quot]பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக்[/FONT] [FONT=&quot]கணக்கரின் கணக்காக இருந்தது.[/FONT]

    [FONT=&quot]ஆனால்[/FONT],
    [FONT=&quot]என்ன ஆச்சரியம்! உலகத்தில்[/FONT] [FONT=&quot]வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட[/FONT] [FONT=&quot]மில்லர்[/FONT], [FONT=&quot]திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின்[/FONT] [FONT=&quot]துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு[/FONT], [FONT=&quot]அல்லது நபிகளாரின் புதல்வியர்[/FONT], [FONT=&quot]புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும்[/FONT] [FONT=&quot]என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.[/FONT]

    [FONT=&quot]நபியின்[/FONT]
    [FONT=&quot]குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல[/FONT]; [FONT=&quot]குர்ஆனில் ஒரு முழு[/FONT] [FONT=&quot]அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது[/FONT] [FONT=&quot]மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ[/FONT] [FONT=&quot]பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக்[/FONT] [FONT=&quot]கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின்[/FONT] [FONT=&quot]பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.[/FONT]

    [FONT=&quot]நபி[/FONT]
    [FONT=&quot]ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் [/FONT]25 [FONT=&quot]இடங்களில் பெயரோடு[/FONT] [FONT=&quot]குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில்[/FONT], [FONT=&quot]நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர்[/FONT] [FONT=&quot]ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக்[/FONT] [FONT=&quot]கூட்டியது.[/FONT]
    [FONT=&quot]குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும்[/FONT]
    [FONT=&quot]குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால்[/FONT], [FONT=&quot]திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத்[/FONT] [FONT=&quot]தூக்கிவாரிப் போட்டது.[/FONT]

    [FONT=&quot]இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க[/FONT]
    [FONT=&quot]வேண்டாமா[/FONT]? [FONT=&quot]இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின்[/FONT], [FONT=&quot]இதில் அதிகமான[/FONT] [FONT=&quot]முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் ([/FONT]4:82) [FONT=&quot]என அந்த வசனம்[/FONT] [FONT=&quot]அறைகூவல் விடுக்கிறது.[/FONT]

    [FONT=&quot]இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர்[/FONT]
    [FONT=&quot]கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில்[/FONT], [FONT=&quot]சிந்தனைகளில்[/FONT] [FONT=&quot]தவறு இருக்கும்[/FONT]; [FONT=&quot]தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ[/FONT], [FONT=&quot]தன்னில்[/FONT] [FONT=&quot]தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும்[/FONT] [FONT=&quot]சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை.[/FONT]

    [FONT=&quot]உலகில் எந்தப்[/FONT]
    [FONT=&quot]படைப்பாளனுக்கும்[/FONT], [FONT=&quot]ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு[/FONT], [FONT=&quot]அதில் தவறுகளே இல்லை என்று[/FONT] [FONT=&quot]அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக[/FONT], [FONT=&quot]தன்னில் தவறுகளே கிடையாது[/FONT]; [FONT=&quot]இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று[/FONT] [FONT=&quot]சொல்வதுடன்[/FONT], [FONT=&quot]காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.[/FONT]

    [FONT=&quot]டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:[/FONT]

    [FONT=&quot]இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா[/FONT]?
    [FONT=&quot]வானங்களும் பூமியும் ஒன்றாக[/FONT] [FONT=&quot]இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள[/FONT] [FONT=&quot]ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா[/FONT]? (21:30)
    1973
    [FONT=&quot]ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே[/FONT] [FONT=&quot]இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு[/FONT]' (Big Bang) [FONT=&quot]எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான்[/FONT] [FONT=&quot]அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள்[/FONT], [FONT=&quot]பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்[/FONT] [FONT=&quot]என்கிறது இக்கொள்கை.[/FONT]

    '
    [FONT=&quot]இணைந்திருத்தல்[/FONT]' [FONT=&quot]என்பதைக் குறிக்க [/FONT]'[FONT=&quot]ரத்க்[/FONT]' [FONT=&quot]எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது[/FONT], [FONT=&quot]ஒன்றோடொன்று நன்கு[/FONT] [FONT=&quot]இணைந்த பொருளைக் குறிக்கும். [/FONT]'[FONT=&quot]சிதறல்[/FONT]' [FONT=&quot]என்பதைக் குறிக்க மூலத்தில்[/FONT] '[FONT=&quot]அல்ஃபத்க்[/FONT]' [FONT=&quot]எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது[/FONT] [FONT=&quot]குறிக்கும். (ரத்க்[/FONT], [FONT=&quot]ஃபத்க் - சுப்ஹானல்லாஹ்!)[/FONT]

    [FONT=&quot]நபி (ஸல்)[/FONT]
    [FONT=&quot]அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர்[/FONT] [FONT=&quot]விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும்.[/FONT] [FONT=&quot]இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார்[/FONT] [FONT=&quot]மில்லர்.[/FONT]
    "
    [FONT=&quot]இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல[/FONT]; [FONT=&quot]அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது." ([/FONT]26:210,211)
    [FONT=&quot]என்று கூறும் குர்ஆன்[/FONT],"(
    [FONT=&quot]நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால்[/FONT], [FONT=&quot]விரட்டப்பட்ட[/FONT] [FONT=&quot]ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீரா!" ([/FONT]16:98)

    [FONT=&quot]என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு[/FONT],
    [FONT=&quot]அதை[/FONT] [FONT=&quot]ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச்[/FONT] [FONT=&quot]சொல்வான்[/FONT]?
    [FONT=&quot]டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில்[/FONT]
    [FONT=&quot]இடம்பெறுகின்றன. அவற்றை [/FONT]'[FONT=&quot]அற்புதங்கள்[/FONT]' [FONT=&quot]என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல[/FONT] [FONT=&quot]நடத்திய அவர்.[/FONT]

    [FONT=&quot]அவற்றில் ஒன்று[/FONT],
    [FONT=&quot]நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்[/FONT] [FONT=&quot]தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)[/FONT] [FONT=&quot]அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப்[/FONT] [FONT=&quot]மரணிப்பதற்கு [/FONT]10 [FONT=&quot]ஆண்டுகளுக்கு முன்பே[/FONT], [FONT=&quot]அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று[/FONT] ([FONT=&quot]தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த[/FONT] [FONT=&quot]அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.[/FONT]
    [FONT=&quot]அபூலஹப் நினைத்திருந்தால்[/FONT],
    [FONT=&quot]குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா.[/FONT] [FONT=&quot]கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக்[/FONT] [FONT=&quot]காட்டிக்கொண்டு[/FONT], [FONT=&quot]அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை-[/FONT] [FONT=&quot]பொய்யாக்கியிருக்கலாம்.[/FONT]
    [FONT=&quot]ஆனால்[/FONT],
    [FONT=&quot]அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில்[/FONT], [FONT=&quot]குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது[/FONT]