නව රජයේ දින සියය වැඩසටහනේ ප්රගතිය පිළිබඳ වන සමාලෝචන
වාර්තාව ඊයේ (20) ජනාධිපති කාර්යාලයේදී ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන
මැතිතුමා වෙත පිළිගැන්වීය.
ඒ ප්රතිපත්ති සම්පාදන හා ආර්ථීක කටයුතු නියෝජ්ය අමාත්ය ආචාර්ය හර්ෂ ද
සිල්වා සහ ජ්යෙෂ්ඨ අග්රාමාත්ය උපදේශක චරිත රත්වත්තේ යන මහත්වරුන්ගේ ප්රධානත්වයෙන්.
ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මැතිතුමාගේ ජනාධිපතිවරණ පොදු අපේක්ෂක ප්රතිපත්ති ප්රකාශනයේ ලබා දුන් පොරොන්දු සහ නව රජයේ පළමු දින සියය තුළ ලඟා කරගත් ඉලක්කයන් සම්බන්ධයෙන් මෙම වාර්තාව සකස් කර ඇත.
புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையை கொள்கை அமுலாக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் பிரதம மந்திரியின் சிரேஷ்ட ஆலோசகர் சரித ரத்வத்த அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஜனாதிபதி தேர்தலில் போது வழங்கப்பட்ட பொது வேட்பாளர் விஞ்ஞாபனத்தின் வாக்குறுதிகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் முதல் நூறு நாள் வேலைத்திட்டத்தின் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது.
President Maithripala Sirisena was presented with a review report on the hundred days progress today (20) at Presidential Secretariat
Deputy Minister of Policy Planning, Economic Affairs Dr. Harsha de Silva and Senior Advisor to the Prime Minister Charitha Rathwatte presided over the occasion.
This report has been prepared based on goals achieved and promises mentioned in the manifesto of President Maithripala Sirisena.